வாசகர்கள் கருத்துகள் ( 39 )
இன்னும் சிறு பிள்ளையாகாவே இருக்கிறார்
இப்படியே தேர்தல் முடிவுகள் வரும் வரை புலம்பிக் கொண்டே இருங்கள், மக்கள் பாஜகவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கின்றனர்!
பாஜக அவருக்கு நிறையவே கடமை பட்டிருக்கிறது ராகா பாஜகவின் உந்துவிசை , பாஜக வளர்வதும் மட்டுமின்றி அதன் கொள்கையான காங்கிரஸ் இல்லா உன்னத பாரதம் காணவும் கடுமையாக உழைக்கிறார்
ஆள் கிடைக்கவில்லை என்பதால் பரம்பரையாக திருடனாக இருப்பவனை ராஜா வேஷம் கட்ட சொன்னால் அவன் முடியே காட்டி கொடுத்துவிடும் என்பார்கள். குழந்தைகளுக்கான கதையில் படித்தது.
காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜுன் கார்கே, ராஜ்ய சபா M P., அவர் மகன் கர்நாடகா M L A. இப்போது பாராளுமன்ற தேர்தலில் அவரது மருமகன் M P பதவிக்கு போட்டியிட போகிறாராம். என்ன தான் கட்சிக்கு உழைத்தவர் என்று கூறிக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களே பதவிகளை ஆக்கிரமித்தால், மற்ற தொண்டர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும், கட்சி எப்போது வளரும்.
அப்படியே ராகுல் திமுக வையும் கொஞ்சம் கவனிப்பது நல்லது. ????கைராசி சூப்பர்.
போன முறை இங்கிருப்பவர் ராகுல் தான் பிரதமர் என்றார், ஊத்திக்கொண்டது . ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை .
காங்கிரசை ஒழித்து போகிற வழிக்கு புண்ணியம் தேடுகிறார் ????பப்பு.
ராகுல் இந்தியாவிற்கு கிடைத்த வரம். அவர் இப்படியே நெடுங்காலம் வாழ வேண்டும். இந்தியா விரைவில் முன்னேறி வல்லரசாகி விடும்.
வஞ்சக புகழ்ச்சியில்... சும்மா வச்சி செய்கிறீர்கள்.... ஆனால் பப்பு ஏதோ நம்மை பாராட்டுகிறார்கள் என்று நினைத்தாலும் நினைப்பார்... ஏனென்றால் ... LKG படிக்கும் பிள்ளை அளவுக்கு தான் அறிவு இருக்கிறது !!!
எங்கோ உட்கார்ந்தது கதைதான்.
"'காங்கிரஸ் நிச்சயம் வீறு கொண்டு எழும் ஆனால், அதற்கு ராகுல் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்"... சரியான கணிப்பு...வீறு கொண்டு எழுமா, விழுமா என்பது ராகுலின் கையில்தான் உள்ளது
ராகுல் ஒரு .....
மேலும் செய்திகள்
பீஹாரில் பேசிய கருத்துகளை தமிழகத்தில் பேசுவாரா மோடி?
11 hour(s) ago | 15