வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஏன் என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வொரு யூனிட் மின்சாரம் விற்கும்போது 10 ரூபாய் குறையுதா என்று பாருங்கள்?
ஒப்பந்ததாரர் எப்படி வேலையை கிடப்பில் போட முடியும்? ஏன் இந்த வட்டி தொகையை அவரிடமிருந்து வசூலிக்க கூடாது? ஒப்பந்தம் போடும்போதே இத்தனை காலத்துக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற ஷரத்து இல்லையா என்ன?
மக்களுக்கு இலவசமாக சோலார் பேனல் மற்றும் பேட்டரி இந்த வட்டி பணத்தில் தந்திருக்கலாம்
அந்த அசமஞ்ச ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரிடம் பணியை ஒப்படைக்கவேண்டும். மேலும் அந்த அசமஞ்சத்திடமிருந்து நஷ்டஈடு பெறவேண்டும்.
'அசமந்த' என்பதே இலக்கண ரீதியாகச் சரி!
சமைந்த என்பதன் இடை, இறுதிப் போலிச் சொல்தான் சமஞ்ச அதாவது தகுதியான எனப் பொருள்படும். அ சமஞ்ச என்றால் தகுதியடையாத தகுதி எனப்பொருள்படும்.
வால்சந்த் நிறுவனத்துக்கிட்டே காண்டிராக்ட் குடுக்கும்.முன்னாடியே கமிஷன் வாங்கியிருப்பானுக நம்ம திருட்டு திராவிடனுங்க.
தமிழக மின் வாரியம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது. அதுபோல் மின் வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய ஒழுங்குமுறை ஆணையமும் வாங்கிய கடனுக்கு தெண்டமாக வாரியம் கட்டும் வட்டியையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்த தீண்ட வட்டியையும் கணக்கில் கொண்டு வாரியம் கழட்டத்தில் இயங்குவதாக கணக்கில்கொண்டு ஆணையமும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கின்றது.
Iythukellaam தானே முன்வந்து நீதி துறை விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள் ..
மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் இது போன்ற பொறுப்பற்ற, சமூகவிரோத அதிகாரிகளை, ஒப்பந்ததாரர்களை சுட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
18 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2