வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆகவே பாகிஸ்தான் ஒரு கழுதைகள் நிறைந்த நாடு என்பது தெரிகிறது.
அந்நாட்டின் பொருளாதாரம இனி கழுதைகளை நம்பி மட்டுமே இருக்கும். ஏற்கனவே அவர்களுக்கு முறையான படிப்பறிவு இல்லை படிக்கவும் விருப்பமில்லை. இனி எல்லோரும் கழுதைகளை மேய்த்து வாழலாம்
அதனால என்ன? பாகிஸ்தான்ல இருக்கவே இருக்கு ரெண்டு கால் கழுதைங்க லட்சக்கணக்குல. சில ஆயிரம் கொடுத்தாலே போதும் உங்க பின்னாடியே வந்துடும்.
இப்பாவாவது புரிஞ்சுதே பாக்கிகள் யார் அவர்களது புத்தி அளவு - சாரி —விலை உயர்வு மிருகம் (கழுதை)என்ற உழைப்பாளிக்குத்தான்
கழுதை வண்டி வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் இவர்கள், தங்களை விட இந்தியா 10 வருடங்கள் பின் தங்கி இருக்கிறதாம், பக்கி கிரிக்கெட் வீரர் சையத் அப்ரிடி சொல்கிறான்.
பாகிஸ்தான் கழுதைக்கு டிமாண்ட் அதிகம். எனக்கென்னமோ அர்த்தம் வேறமாதிரி தெரியுது. எனக்கு மட்டும்தானா? ஹி ...ஹி ...ஹி