வாசகர்கள் கருத்துகள் ( 11 )
This is a good ning Election commission officials cannot escape responsibility and accountability Getting the truth under RTI will ensure that these officials are suitably punished if they have removed some voters under political compulsion
ஒரு காரியத்தை நல்லமுறையில் நடத்தி முடிப்பது எவ்வளவு சிரமம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்கு தான் தெரியும்! அக்கறை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் முன்பிருந்தே பெயர் உள்ளதா என்பதை காண முயல்வார்கள்! இல்லை என்றால் பெயர் வர முயற்சி மேற்கொள்வார்கள்! அக்கறை இல்லாதவர்கள் பெயர் இருந்தும் மூன்று நாட்கள் லீவு என்று விடுமுறையில் சென்று விடுவார்கள்! வம்பு வழக்குகள் அரசியல் செய்ய விரும்புபவர்கள் பிறர் பெயரை நீக்க முற்படுவார்கள்! பெயரை சேர்க்கும் போது படத்துடன் தேர்தல் கார்டு அனுப்பும் ஆணையம் ஏன் பெயரை நீக்கும் போது நீக்க பட்டது என்று தெரிவிக்க கூடாது?
பணியில் கவனக்குறைவாக செயல்படும் மக்கள்வரி ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை தந்தால்தான் நாடு நல்ல வளர்ச்சியை அடைய முடியும்.... சிந்திப்போம்...
புதிதாக சேரும் பொது, ஆதார், மொபைல் நம்பர், போட்டோ அது இது என்று வாங்கி கொண்டுதான் வோட்டர் கார்டு தருகிறார்கள், ஆனால் இவர்கள் நீக்குவது எதன் அடிப்படியில், கேட்டல் நாங்கள் நீக்கின நபர்களின் பெயர்களை வெப் சைட் வெளீட்டுள்ளோம் நீங்கள் பார்க்காதது உங்கள் கவனக்குறைவு என்று ஒரு தேர்தல் அலுவலக அதிகாரி சொல்லுவது வெட்கக்கேடானது, நீக்கிய நபர்களின் மொபைல் நம்பர் அவர்களிடம் இருக்குது அதில் உங்கள் பேர் நீக்கப்பட்டுள்ளது என்று குறுந் தகவல் அனுப்பலாமே
தேர்தல் கமிஷனில் பணி செய்யும் தேர்தல் அதிகாரிகள் என்று கணக்கெடுத்தால் மாநிலத்தில் வெறும் நூறு பேர் கூட தேறமாட்டார்கள் இந்த தவறை முன்னின்று செய்தவர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட மாநில அரசு ஊழியர்கள்
Yes you are absolutely correct in your statementElecction officials are orbitally d the names and never informed the concerned persons This is in support of certain political parties and state governments officials RFI is the correct tool to get the truth behind it
//வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் வழக்கமாக ஓட்டுப் பதிவோடு அதை மறந்து விடுவர் தற்போது பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது அனைவரும் மனு செய்ய துவங்கினால் ஒவ்வொரு மனு மீதும் விசாரணை நடத்தி அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்// அப்போ பெயரை நீக்கிவிட்டால் நம்மை யாரும் எதுவும் செய்துவிடமாட்டார்கள் என்கிற தைரியத்தியல் பூந்து விளையாடியுள்ளார்கள் என்பது உறுதியாகிறது
பதிவேடுகளை கரையான் தின்று விட்டது. வைத்திருந்த பீரோக்களை கூவத்து முதலை விழுங்கிவிட்டது என பதில் வரும். பொன்முடி நாட்டு மன்றம் சரி என்று தீர்ப்பளிக்கும்.
தமிழக தேர்தல் துறை ஆளும் கட்சிக்கு கை பாவையானா
மொத்தமாக கொத்து கொத்தாக பெயரை நீக்கிவிட்டு இப்போ காரணம் கேட்பார்கள் என்று பயமா? காரணத்தை தெரிவித்தே ஆகவேண்டும்
விடியல் அரசின் சாதனை கேமரா பழுது மற்றும் பெயர் இல்லாமல் இருப்பது