வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அடுத்து இந்த கவிதாயினிக்கு இலக்கிய சார்பில் பொற்கிழி, தமிழக அரசின் சார்பில் வழங்க படும்
வீட்டுக்குஞ்சு குளுவான் மூத்திரம் அடிப்பதென பெரியா சாதனையாக ஒரு புத்தகம் திருட்டு கிழட்டு பேரார்வழியை முஞ்சந்திக்கு முஞ்சந்திசிலையய் ரூபத்தில் மக்கள் கண்டு காண்டு ஆகி முகத்தியய மூடி கொண்டு செல்கிறார்கள். மக்களுக்காக அல்ல குடும்பத்திற்ற்க்கா இருக்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் கும்பல்
அந்த நூலில் ஸ்டாலின் முதல்வரானது பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையாலா ?அல்லது தான் கடவுள் மீது வைத்திருக்கும் ஆன்மீக நம்பிக்கையாலா ? என்பதை சொல்லியிருந்தால் பாராட்டலாம்.
திரு சுப்பு, உதயநிதி மனைவியின் பெயர், கிருத்துகா ஆகும்.
இதென்ன புத்தகம் ! இதைப் படித்தால் அறிவாளியாகி விட முடியுமா ????
இதென்ன புத்தகம் இதைப் படித்தால் அறிவாளியாகி விட முடியுமா ? அறிவாலயத்தில் கேட்டால் ஆமாம் என்று சொல்லுவார்கள்.
அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்கிவந்த படலம் அதுல இருக்குமா.
வைர துருப்பிடித்த காமாந்தர தகர முத்து
வலுக்கட்டாயமாக எத்தனை பேர் தலையில் கட்டப் போகிறார்களோ
பட்டு நூலா பருத்தி நூலா?
அந்த நூலில் சுடலை அண்ணாசாலையில் துரத்தியதும் பாலிடால் எதுக்கு சின்ன வெங்காயம் குடித்தது என்பதும் இருக்குமா
அதென்னமோ தெரியல கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவரைப் போலவே, காப்பிக் கவிதை sorry காவியக் கவிதை மற்றும் அதாவது கட்டுமரம் எழுதுவது போல கட்டுக்கதை எழுதுவது கை வந்த கலையாகி விட்டது. ஆமா துர்க்காம்மா எழுதிய இந்த காதோடுதான் நான் பேசுவேன் என்ற நூலில், யோவ் அது சினிமா பாட்டுய்யா.. என்னாது அது சினிமா பாட்டா.. சரி நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் யோவ் இதுவும் முத்துராமன் ஜெயலலிதா நடித்த சினிமா பாட்டுய்யா சரி சரி இந்த நாவலில் என்னது நாவலா இல்லப்பா இந்த நூலில் இதுவரை வெளிவராத மௌண்ட் ரோடு சேசிங் அப்றம் மிசா கசமுசா என தத்தி பற்றி இதுவரை வெளிவராத தரமான சம்பவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்று அவரோட மனைவி துர்க்காம்மாவே சொல்லியிருக்காங்களே.. ஆமா இந்த புஸ்தகத்திற்கு யாரு முகவுரை அணிந்துரை பொழிப்புரை? வேற யாரு செம்மொழிப் புலவி நம்ம கவிதாயினி கனிமொழியாக இருக்கும் என்னாது அவர் இல்லையா அப்படீன்னா வேற யாரு? நம்ம முதல்வரோட மருமகளும் உதயநிதியோட மனைவி கிருத்திகாவா இருக்கும் போல தெரியுது.. யார் புத்தகம் எழுதுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.