வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சையத் ஓமர் அவர்களே, சென்னை-கன்னியாகுமரி வரை இரட்டைப் பாதையில் ஏற்கனவே ரயில்கள் சென்றுகொண்டு இருக்கின்றன. நாகர்கோயில்- கன்னியாகுமரி இரட்டைப் பாதை கடந்த 1-4-24 அன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. செங்கோட்டை- மயிலாடுதுறை வண்டி தென்காசி தாண்டியதும் இடம் கிடைக்காமல் பயணிகள் தரையிலும் கழிப்பறை அருகிலும் பயணம் செய்யும் அவல நிலையை நமது மதிப்பிற்குரிய MP, MLA எவரும் கண்டு கொள்வதில்லை. விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்யும் அவர்களுக்கு நாம் படும் அவஸ்தை எங்கே தெரிய போகிறது.காசு கொடுத்தும் இந்த வண்டியில் கழிப்பிடம் அருகில் நமது இருக்கை.
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் சேவை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும்
1 திருச்சி வரை வந்து திரும்பும் ரயில்களை முதலில் நீட்டிப்பு செய்யவேண்டும். உதாரணம் ஹௌரா எக்ஸ்பிரஸ் 2 மதுரை மட்டும் வந்து திரும்பும் ரயில்களை போடி / தேனீ வரையும் எக்ஸ்பிரஸ் மட்றும் பசங்கர் ரயில்களை நீட்டிப்பு செய்யலாம். உதாரணம் ராமேஸ்வரம் / கோவை / விழுப்புரம் / குருவாயூர் ரயில்கள். 3 சென்னையுடன் திரும்பும் பல ரயில்கள் நேரம் ஒன்ருசேரும் ரயில்களை நீட்டிப்பு/இணைத்து தென் தமிழகம் முழுவதும் வர வய்க்கலாம். இதனால் என்ஜின் மற்றும் பெட்டிகள் மிச்சமாகும் .உதாரணம் கன்னியாகுமாரி கோரமண்டல் எக்ஸ்பிரஸ். 4 ரயில்களின் பேட்டி எணிக்கை 26 வரயும் பல ரயில்கள் கூட்டலாம் . 5 அந்தியோத்திய ரயில்கள் அதிகரிக்கலாம். இன்னும் பல வாய்ப்புகள் இருந்தும் ரயில்வே தூங்கி கொண்டு இறுக்கிறது
அதை விட முக்கியமா நம்ம எம்பி, எம் எல் ஏ க்களிடம் யோஜனை கேட்றாதீங்கப்பா, தமிழ்நாட்டுக்கு ரயிலே தேவை இல்லைனு, மொத்தமா க்ளோஸ் பண்ணிடுவாய்ங்க . . .
லிஸ்ட் நீளமா இருக்கு? எல்லாவற்றுக்கும், மேலாக, தமிழ்நாட்டுக்கு தமிழ்நாட்டு அதிகாரிகளை, நியமிக்காத-வரை, தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு, ரயில்வேயால், ஒரு பிரயோஜனமும் இருக்காது - கேரளாக்காரன்தான் பெரும்பாலான அதிகாரிகளாக, இருக்கிறார்கள், அதனால் தமிழ்நாட்டு ரயில்கள் எல்லாமே கேரளா லிங்க் பண்ணி கேரளா மக்களுக்கு யூஸ் ஆகிறா மாதிரிதான் பண்ணுவான், தமிழ்நாட்டு மக்களுக்குன்னு யூஸ் ஆகும் நாலைந்து ரயில்களையும், அப்டியே பிளான் பண்ணி கேரளா லிங்கில் கொண்டு போயிருவான்... அல்லது யாருக்குமே பிரயோஜனப்படாதவாறு டேட் - டைமிங் வச்சிருவான், அப்புறம் கலெக்சன் இல்ல, மக்கள் ஆதரவு இல்ல - ன்னு அந்த சர்விசையே நிறுத்திடுவான்... இப்டி ஏதாவது போராட்டம் பண்ணினா, கொஞ்சம், பண்ணுவான், அடுத்து வர்ற மலையாளத்தான், அப்டியே மாத்திடுவான்
பட்டுக்கோட்டை - தஞ்சாவூர். பட்டுக்கோட்டை- மன்னார்குடி. பணி எப்போது ஆரம்பிக்கபடும் எப்போது பணி நிறைவடையும் மக்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்?
Where is theni??? keka kuda aal illaya.. pls extend more trains from madurai to theni and do something good for theni people as well
பாரதியஜனதா கட்சிக்கு வாக்களித்திருந்தால் இந்நேரம் இந்த ரயில்கள் அனைத்தும் வந்திருக்கும். இதை மனதில் கொள்ளாமல் ஓஷிக்கும் இலவசத்துக்கும் வாக்களித்த உங்களால் இப்படி புலம்பத்தான் முடியும் . தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறாமல் சதா எந்நேரமும் மத்தியரசோடு சண்டை போடும் புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு ஓட்டுப்போட்ட உங்களால் எந்தவித பிரயோஜனமும் இல்லை
முதலில் செங்கோட்டை பெங்களூரு மைசூர் தினசரி ரயில் சேவை வேண்டும். செங்கோட்டை கன்னியாகுமாரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் பயணில்கள் ரயில் வேண்டும். சிலம்பு, மேட்டுப்பாளையம் திருநெல்வேலி, வேலன்கண்ணை ஏற்னன்குளம் ரயில் சேவை தினசரி வேண்டும். திருச்சி செங்கோட்டை வலி புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை, விருதுநகர் இன்டெர் சிட்டி வேண்டும். தாம்பரம் செங்கோட்டை இன்னும் விடவில்லை. ரயில்வே தடவை டேபிளில் கிறுபட்டப்பறகு இன்னும் 5 வருடம் முக்கியம் விடவில்லை. மும்பை மதுரை, நியூ டெல்லி மதுரை செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும். ஹைதெராபாத் நாகர்கோவில்/madurai தினசரி விட வேண்டும்.