வாசகர்கள் கருத்துகள் ( 14 )
விவஸ்தை இல்லாத ஜென்மம்
இவர் சபாநாயகர் இல்லை சதிநாயகர்
இன்னும் 8 மாதம்தான் பேச முடியும்
Appavu never behaved as a speaker neutral to all subjects . In fact , he becomes an evangelist and spokesperson of Christian Churches .
அப்பாவு பேசிய அரசியல் செவன் டாலர்ஸ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புரியுமா? எந்த இடத்தில் எதை பேசவேண்டும் என்பதுமா சபாநாயகருக்கு தெரியாது. காமராஜர் புகழ் பாடியவர் பதவி பணத்திற்காக கலைஞர் புகழ் பாடுகிறார். எல்லாமே பணம்தான்.
தமிழகத்தில் அனைத்து ஆலயங்களிலும் மடப்பள்ளி என்னும் சமையல் கூடங்கள் உள்ளன ஆனால் ஒரு ஹிந்து மாணவனுக்கு கூட உணவு கொடுத்து இல்லை சிலரே பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கிறார் என்று மக்கள் கூறுகின்றனர்
திமுக அரசின் அறநிலையத்துறை க்கு சொந்தமான என்று எல்லா ஆலயங்களையும் குறிப்பிடுகிறார்கள். ஆலய வருமானங்களில் 14 சதவீதம்வரை அரசே எடுத்துக் கொள்கிறது. அப்புறம் யாரைக் குறைகூறுகிறீர்கள்?
ஆனா நாங்க எங்க கும்பல் பி சே பி ஆர் எஸ் எஸ் வார்ப்புகள் எங்கே சென்றாலும் மத பிரச்சினை காங்கிரஸ் பற்றி மட்டுமே பேசுவோம்
உண்மையை சொன்னா மன்னருக்கு புரியாது
காலை உணவு விரிவாக்க திட்டத்தை, திருநெல்வேலியில் செவன் டாலர்ஸ் பள்ளியில் சபாநாயகர் துவக்கி வைத்தாராம் ......செவன் டாலர்ஸ் என்பது தமிழ் பெயரா ??.....இந்த விடியல்தான் தமிழை வளர்த்தானுங்களாம் .........
மத வெறி நாயகர். ஹிந்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களுக்கோ அல்லது ஹிந்துக்களுக்கோ எதுவும் செய்ய மாட்டார். 2016-21 வரை ராதாபுரம் MLA ஆக இருந்த இன்பதுரை ஜாதி மதம் பார்க்காமல் எல்லா ஊருக்கும் நல திட்டங்கள் கொண்டு வந்தார் ஆனால் இவர் மத வெறியர் .2026 ராதாபுரம் இவருக்காக காத்து கொண்டு இருக்கிறது .
ஹிந்துக்கள் பூமி கோளம் போன்ற உருண்டை என கண்டறிந்து புவியியலுக்கு பூகோளம் எனப் பெயரிட்டனர். ஆனால் பூமி உருண்டை வடிவம் எனக் கூறியதற்காக கலிலியோ மீது கல்லெறிந்த கூட்டம் மதத்தை விட்டே விலக்கியது . மூணு கட்சி அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது.