வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தேர்தல் வருகிறது அல்லவா விஜய்யை வளைக்க வேண்டும் அதற்கு தான்
இந்த தே.ஜ., உண்மை கண்டறியும் குழு மணிப்பூர் ஏன் போகவில்லை?
மணிப்பூருக்கு தான் இண்டி கூட்டணி ஆட்கள் போனார்களே.... எதற்க்கு ???
Mario, do you want to know the real reason, ask your Dravidian party leaders and also Congress leaders, why are they keeping mum , don't you get, it is purely caste issues, go get your Rs 200 quota today and have a good sleep
இங்கே தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.... ஆ.... ஊ... என்றால்.... மணிப்பூர்.... நாகாலாந்து என்று லாட்டரி சீட்டு விற்க போய் விடுகிறீர்கள் !!!..... தன் முதுகில் அழுக்கை வைத்து கொண்டு.... அடுத்தவன் சட்டையில் அழுக்கு இருக்கிறது என்று கூறுவது போல் இருக்கிறது உங்கள் பேச்சு !!!!
ஜஸ்டிஸ் வர்மா வைப் போடலாம்.
நீதிமன்றம் முன்பே அறிவுறுத்திய நிபந்தனைகளை கரூரில் "தவெக" பின்பற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் செய்திருப்பதால் தக்க தண்டனையை உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் விதிக்கவேண்டும்.
நீதி மன்றம் கட்சிகளுக்கு இங்கே கூட்டம் போடனும் போடக்கூடாது..இத்தனை பேருவரலாம்னெல்லாம் உத்தரவு போடாது... காவல்துறைதான் இடம் கொடுப்பது பாதுகாப்பு பற்றி முடிவு செய்யும்.இத்தனை பேரு கூடுவாய்ங்க இது இதெல்லாம் நடக்கும்னு முன்கூட்டியே கண்டுபிடிக்கத்தான் உளவு பிரிவு...கலவரமாகும்னு அறிந்து கூட்ட அனுமதியை ரத்தும் செய்ய முடியும்.ரத்து செஞ்சா ரெண்டு மூனு நாள் கத்திட்டு ஓஞ்சு போயிருப்பாங்க...விஜய்க்கு கூடுவது 200ரூபாய்ஆட்கள் அல்ல..சிறுவயது ஆண் பெண்கள்.இளம்கன்று பயமறியாது...வேண்டுமென்றே பல ஆம்புலன்ஸ கூட்டத்து உள்ளே விடுறது என்ன மாடலோ...ஆம்புலன்ஸ் டிரைவர்களின் கடமை உணர்வு புல்லரிக்க வைக்குது...நோயாளிய காப்பாற்ற நினைக்கும் எவனும் கூட்டத்து உள்ளேயா நுழைவான்.மாற்று வழியே கரூரில் இல்லையா???செருப்பு வீசுனவன் விஜய் ரசிகனவா இருப்பான்.இதெல்லாம் கண்டுபிடிக்கனும்னா சிபிஐயிடம் விசாரிக்க சொல்லோனும்.நம்மிடம் தவறில்லைனா எதுக்கு பயப்படனும்.