வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இதுக்கு ஏன் மூஞ்சியை இவ்வளவு கோணலாக. அதுக்குதான் ஒரு லிட்டர் விளக்கெண்ணை குடிக்ககூடாது.
DHINAM ORU URUTTU THARPERUMAI PHOTO SHOOT. ULAGA MAHA KODUMAI.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கள் திமுக அரசுக்கு சாதகமாக இருந்தால் உச்சநீதிமன்றத்தை ஓஹோ என்று புகழ்வார்கள். தீர்ப்புக்கள் திமுக அரசுக்கு எதிராக இருந்தால், பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது, மோடியின் விரல் அசைவில் உச்சநீதிமன்றம் செயல்பாடு உள்ளது என்று இகழ்வார்கள். தலையில் முடியும் இல்லை. தலைக்கு உள்ளே மூளையும் இல்லை.
மார் தட்டிக்கொள்ளும் தீர்ப்பு மேல்முறையீட்டில் பொடியாகப்போகும்
செந்தில் பாலாஜி பொன்முடி மற்றும் ஐ பெரியசாமி வழக்குகளா அப்புறம் கதிர் ஆனந்த் நேரு இருக்காங்க வாழ்க தமிழகம்
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டால் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன ? காரியம் செய்தால் என்ன?
மாநிலத்திலும் கூட்டாட்சி இருந்தால் என்ன தவறு. அது என்ன சூத்திரம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி. ஏன் மாநிலத்தில் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுப்பதில்லை. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். திமுக தவறு செய்தால் கூட எதிர்த்து பேச/கேள்வி கேட்க திரானி இல்லை. பகல்காமில் என்ன மதம் என்று கேட்டு சுட்டு கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளை மதவாதிகள் என்று கூறாமல் பாஜகவை மதவாதிகள் என்று கூறும் திமுக அடிமை விசிக திருமாவை எந்த ஜந்து வில் சேர்ப்பது. இவர்களுக்கு வெற்றி வந்தால் அது தக்காளி சட்னி. அதுவே எதிர்த்து தீர்ப்பு வந்தால் அது ரத்தம். இந்த மாதிரி வெற்றி கொண்டாட்டம் மாபெரும் தவறான முன் உதாரணம். இவ்வாறு செய்வது மத்திய அரசையும் மாநில கவர்னரையும் வெறுப்பேற்றும் செயலாகும். இது எற்க தக்க தில்லை. இதற்கு நீதிமன்றம் தான் தக்க பதில் சொல்ல வேண்டும்.
உள்ளூர் நீதிமன்றத்தில் தினமும் குட்டு வாங்குவது என்ன சாசனம் , சிரசாசனமா
Game not over yet it has gone for an appeal wait and see then you can celebrate well
சாதகமாக தீர்ப்பு வந்தால் வாழ்த்து. இல்லை என்றால் கடுமொழி வசவு. வந்தது இறுதி தீர்ப்பு அல்ல.
ஏன் இறுதி தீர்ப்பு வரட்டுமே, பார்ப்போமே என்ன நடக்குதுனு.