வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ராகுலை வளைத்து போட்டுவிடலாம் என்ற முழு நம்பிக்கை ஸ்டாலினுக்கு இருக்கு...அதனால் காங்கிரஸ்காரன் எது செஞ்சாலும் நடக்காது.
காலடியில் விழுந்து கிடக்குது காங்கிரஸ்- ரவுல் சொல்படி- இதெல்லாம் சும்மா
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தமிழக காங்கிரஸ் தலைவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அன்று, மூப்பனார் போன்ற தலைவர்களால் மத்திய காங்கிரசை எதிர்க்க முடிந்தது. இப்போது அத்தகைய ஆளுமை, தமிழக காங்கிரசில் இல்லை.
போச்சா...எல்லாம் போச்சா...
முதல்வர் ஸ்டாலினைக் கண்டால் யாருக்குமே பிடிக்கவில்லை. இது தேர்தல் பரப்புரை செய்யும்போது கண்டிப்பாக பிரதிபலிக்கும்.
திமுக 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட தனியாக போட்டியிட்டதில்லை. தனியாக போட்டியிட்டால் திமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க மாட்டான். இந்த லட்சணத்தில், திமுகவுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, தவாக போன்ற கட்சியினரால், 2026 தேர்தல் முடிந்த பிறகு ஒரு சுவரொட்டியைக் கூட ஒட்ட திமுக காரன் விட மாட்டான். ஒரு கொடிக்கம்பம் நடுவதற்கு விடமாட்டான். ஒரு கொடித்தோரணம் கட்டவும் விடமாட்டான். ஒரு பேனர் வைக்கவும் விடமாட்டான். போக்கற்றவன் தான் திமுகவுடன் கூட்டணி வைப்பான்.
இரண்டு நாள் முன்பு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் செல்வப்பெருந்தகை அட்டாக். இன்று எப்போதும் முதல்வர் முன்பு முதல் ஆளாக நிற்க விரும்பும் செல்வப் பெருந்தகை மிஸ்ஸிங். நேற்று ராகுலை வானளாவ புகழ்ந்த முதல்வர். நடப்புகளை பார்த்தால் ஒருவேளை உண்மையிலேயே காங்கிரஸ் அப்பாவை விட்டு விட்டு வேறு ஒரு சித்தப்பா பக்கம் போக விரும்புகிறதோ?
அதனால் தான் முதல்வர் கொஞ்சம் அதிகமாகவே ராகுல் ஜி யை புகழ்ந்தாரோ !! வினாத்தாளை பார்ப்பதற்கு முன்பே விடைத்தாளை வழங்குவதில் வல்லவர்.