வாசகர்கள் கருத்துகள் ( 18 )
முருகா இந்த நாட்டை காப்பாற்று
இந்த ஏமாற்று பேர்வழியை கபட புத்தியை ஹிந்துக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும் ஒட்டு போட கூடாது.
மானம் கெட்ட குருமா .பதவிக்காக எதையும் செய்யும்,கிடைத்துவிட்டால் அந்த ஹிந்து கடவுளையே தூற்றுவார்
Such a lier, selfish , double standard guy who does caste politics for his survival and to make money and fame
தேர்தல் தரும் பயம் சனா தனம் தரப்போகும் சரிவு பழனிக்கு ஓட வைத்துள்ளது....திருமா வை
Power கிடைக்குமென விசிக தொண்டார்கள் நம்பிக்கை பகுத்தறிவு பேசும் தொண்டர்களிடம் பணிவன்போடு கேட்பதெல்லாம் இந்த நம்பிக்கை மட்டும் மூட நம்பிக்கையில்லையா? இப்போது எங்கே போனது உங்களின் பகுத்தறிவு சிந்தனை?
கடவுள் முருகனை ஏளனமாக பேசியபோது ,பாடிய போது கண் தெரியவில்லையா ?? தமிழரே யாரை ஏமாற்றுகிறார்? கடவுள் முருகன் பக்தர் வழி செய்வராவ்.
இந்து கோவில்களை பழித்து ஊளையிடுவது, பின்பு சூடு சொரனை இல்லாமல் கோவில் வாசலில் கையேந்துவது. பச்சோந்தி.
இந்த யோக்கியவான் தான் அசிங்கமான சிலைகள் உள்ளது கோவில் என்ற விளக்கத்தை சொன்னார்? ஹிந்து விரோத போக்கை வைத்துக்கொண்டு எப்படித்தான் இப்படியெல்லாம் நடிக்கிறார்களோ இவர்களையும் திருந்தாத ஜென்மங்கள் நம்புகின்றனர்..
இந்த ஹிந்து விறோதியை யார் உள்ளே விட்டது. துரத்தி அடித்திருக்க வேண்டும்.