வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதுங்க பேரை சொல்லி நல்லா சாப்பிடலாம்
மாநில அரசின் இயலாமையை திசை திருப்புறாங்க
தெரு நாய்களை கூட கட்டுப்படுத்தலாம். ஆனால் சென்னையில் சுற்றித்திரியும் அந்த ரெண்டு கால் காமுக நாய்களை யார் கட்டுப்படுத்துவார்கள்?
தன் இனத்தவர் ஆதலால் ரூ 4500 கோடி திமுக அரசியல் வியாதிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது தெருநாய்களால்
இவ்விஷயத்தில் ஸ்டாலின் மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி,/டீ, பஜ்ஜி, பிஸ்கட் சாப்பிடலாம்.
இழப்பீடு மற்றும் பராமரிப்பு செலவை விலங்கு நல ஆர்வலர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
ஒருத்தன் ஒரு பொறையை நாயிடம் காட்டி தோ தோ ந்னானாம். அந்த நாய்க்கு இந்தி தெரியும்.போலிருக்கும் ஒரு பொறையைக் காட்டி ஏக் ஏக் நு சொல்லாம ஏமாத்தறியான்னு கடிச்சிருச்சாம். அது மாதிரி இருக்கு இவிங்க சப்பக்கட்டு.
ஆஸ்திரேலியாவில் இது போல கங்காரு ஜனத்தொகை அளவுக்கு அதிகமாக வளர்ந்த பொழுது அதிகபட்ச கங்காருகளை நெற்றியில் சுட்டு கொன்றார்கள். கங்காருவை விட மனிதர்கள் வாழ்க்கை மேலானது என்ன நினைத்தார்கள் நமது நாட்டில் அரசியல்வாதிகள் வாங்கும் லஞ்சத்திற்கு ஏற்ப மனிதர்களை விட நாய்கள் வளர்ச்சி நல்லது என்று நினைக்கிறார்கள்
இதுக்கு மட்டும் மத்திய அரசுக் கொள்கை எதிர்பாக்குறாங்களாம். கட்டிங், வெட்டிங், கமிஷன், மும்மொழிஎதிர்ப்பு இதுக்கெல்லாம் யார் தயவும் தேவையில்லியாம்.
விலங்கு நல ஆர்வலர்கள் எல்லோரும் AC வாகனத்தில் செல்கின்றனர். ஒரு மாதம் ஊருக்குள் நடந்து சென்று பாருங்கள், அப்போ தெரியும் தெரு நாய்களின் தொல்லை. அது போகட்டும் தெரியாமல்தான் கேட்கிறேன் நாயை விட சாதுவான ஆடு முதலான விலங்குகள் இறைச்சிக்காக, தினமும் லட்சக் கணக்கில் கொல்லப்படுகிறது. அதை கண்டு கொள்ளாத விலங்குகள் அமைப்பு, நாய்க்கு மட்டும் கரிசனம் காட்டுவது ஏன்... எல்லாம் உயிர்தானே... கொஞ்சம் சிந்தியுங்கள்...பிளீஸ்...