வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்த மாதிரி எல்லாம் பேசாதீர்கள் சிரிப்பு சிரிப்பா வருகிறது. ஆளுங்கட்சியை எதிர்த்து சும்மா ஒப்புக்கு ஏதாவது ஒரு போராட்டம் பண்ணவேண்டியது பிறகு படுத்துக் கொள்ள வேண்டியது. பெட்டிக்கு அடிமையான காம்ரேட்கள்.
இவ்வளவு வருடமாக அரசியலில் இருக்கிறீர்கள். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள். தலைவர்களும் அப்படியே. முடியவில்லை என்றால் அரசியலுக்கு முழுக்குப் போட்டு முடிந்தால் கட்சியை கலைக்கவும். ஒரு கட்சியாவது குறையும் சாமி.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் சிலர் தங்கள் குடும்ப இறப்பை பெரிதாக கருதுவது போல் இல்லாமல் பேசுவது வேதனை அளிக்கிறது. இது போன்ற தமிழர்களின் மனது கெட்டுப் போய் விட்டது என்பது உண்மைதான். ஆனால் இதைக் கேட்கக் கூடிய தகுதி மார்க்சிஸ்ட்டுகளுக்கு இருக்கிறதா? என்றால் இல்லை. என்றைக்கு தேர்தலுக்கு , தேர்தல் பெட்டி வாங்கி கொண்டு தங்களது கட்சியை மற்றொரு கட்சிக்கு அடகு வைத்தனரோ? அன்றே இது போன்ற தவறுகளை தட்டிக் கேட்கும் தகுதியை அந்தக் கட்சி இழந்து விட்டது!
கெட்டுப்போயிருக்கும் தமிழர்கள் மனநிலை. வெறும் டாஸ்மாக்கினாட்டு அளவில் எடுத்துக்கொண்டால் "லஞ்சப்பணம், குடி" இது தான் தமிழ்நாட்டை டாஸ்மாக்கினாடு ஆக்கியது.
இவர்கள் உள்பட எல்லோருக்கும் வயிற்றில் புளி கரைக்கிறது
"கூட்டத்தில் சிக்கி என் பிள்ளை இறந்ததுப் பற்றி எனக்கு கவலையில்லை. தலைவர் அழைத்ததால் சென்னை சென்றேன்". இப்படிச் பேசியது உண்மையா? இன்னும் நம்பமுடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை - இப்படிச் சொல்வது பேசுவது நடந்து கொள்வது, கேவலம் ...இதெல்லாம் ஒருப் பிழைப்பா? கேடு கெட்ட ஜென்மங்கள்தான் இப்படி நடந்துக் கொள்வார்கள். அரசியல் இவ்வளவுக் கீழ்த்தரமாகவா போக வேண்டும். வருத்தப் படுகின்றேன்.
மக்களை கெடுத்தது திராவிட கட்சிகள். அதற்கு துனை போனது நீங்கள்.
ஒன்று சீன மிட்சம்? மற்றொன்று கட்டபஞ்சாயத்து கூட்டம்? நீங்கெல்லாம் பேசலாமா?
தனித்து நின்று ஒரு சீட் ஜெயித்து காட்டுங்கள் அட அது கூட வேண்டாம் டெபாசிட் வாங்குங்கள் பிறகு உபதேசம் செய்யுங்கள்.
இதற்கு அதி முக்கிய காரணம் கேடு கேட்ட அரசியல் வாதிகளால். In Sanskrit it said yathaa Rajaa Tathaa Prajaa