வாசகர்கள் கருத்துகள் ( 17 )
No freedom of speech in dravida model rule? If the central government imposes any rule, it is termed as BJP aggression. Dravida government has too much of dictatorial power. Where is kuruma?
இதற்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே
திமுகவை மட்டும் விமர்சித்து விஜய் இரட்டை வேடம் போடுவது ஏன் தேர்தலில் நின்று தான் ஓட்டு சதவிகிதத்தை நிருபிக்க வேண்டும்
திருட்டு திமுகவிற்கு கள்ள ஒட்டு போடும் முருகன்
இதற்கு பேசாம பனையூரிலயே இருக்கலாம்
இந்த ஜோசப் விஜய்க்கு முட்டுக் கொடுக்க முண்டியடிச்சிகிட்டு வருவானே ஏன் இன்னும் ஆளை காணோம்!
Oviya vijay
ஜோசப் விஜய் அங்கிள் திங்கட்கிழமை அன்று மாநாடு வச்சிருக்கீங்க அன்னைக்கு எங்களுக்கு பள்ளிக்கூடம் அதனால மாநாடை எங்களுக்கு லீவு அன்னைக்கு மாத்தி வைங்க
ஓவிய விஜய். பல போலி பெயர்களில் கருத்து போட்டுக்கொண்டு இருக்கிறது
திமுக விஜய்யை வளர்த்து விடுகிறது.
எவ்ளோ வளர்ந்தாலும் ....
தடுக்க தடுக்க மேலும் மேலும் உயரும் மா நாடு.. வெற்றிக்கு இதுவே ரோடு..
இந்த சினிமாக்காரர்கள் இன்னும் அரசியல் எம்ஜியார் காலம் போல் உள்ளது என்று நினைத்து அரசியலில் இறங்குகிறார்கள். தமிழகத்தில் எம்ஜியார் காலத்தில் ஏழ்மை, அறியாமை அதிகம் இருந்தது. இந்த 75 வருட ஆட்சியில் தமிழகம் வளர்ந்து விட்டது.. கல்வியில் அதுவும் உயர்கல்வியில் வளர்ந்த அமெரிக்காவை விட தமிழகம் அதிக சாதத்தில் படிக்கிறார்கள். எம்ஜியாரின் சத்துணவு திட்டம் தமிழகத்தில் கிராமப்புற ஏழை எளியவர்களின் குழந்தைகள் பெரிய அளவில் பள்ளிக்கு வந்தார்கள். அதனால் தமிழகம் கல்வியில் முன்னணியில் உள்ளது. இந்த மக்களிடம் கனவு உலக நடிகர்கள் ஆட்சிக்கு வரடியாது. எம்ஜியார் தன் வாழ்க்கையை வறியவர்களுக்காக வாழ்ந்தவர். இந்த விஜய் எந்த காரில் வருகிறார். எம்ஜியார் அம்பாசிட்டரை தவிர வேறெந்த காரிலாவது வந்துள்ளாரா. சரத்குமார். சிவாஜி, ராஜேந்தர், விஜயகாந்த் ..என்ன நடந்தது? முதலில் இந்த விஜயின் தமிழக கனவு என்ன என்று சொல்ல முடியுமா. .. ?.
இதுக்கு எதுக்குடா வெள்ளையும், சொள்ளையுமா திரியணும்? அப்பனும், மகனும் எங்கும் அரசியல் பேசலாம். மற்றவர்கள் பேசக்கூடாதா? ஆமா, தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறதா?
கட்சி மாநாடு என்பது காமெடி செய்யவா கூடுகிறார்கள், அரசியல் விமர்ச்சனம் பேசுவதற்கு தான், ஏன் கழக ஆட்சியில் கல்யாண மண்டபத்திலே பேசுகிறார்கள் அரசியலை பற்றி.
ஒரே வார்த்தை மாநாடு நடத்தக்கூடாது இதற்கு மேல் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை