வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பேராசை என்றால் அது உதயநிதிக்கும் பொருந்தும். இன்றைய முதல்வரும் ஒரு நடிகர்தான். தமிழகத்தின் சினிமா உலகமே திமுக கையில்தான். சினிமா, கூத்தாடிகள் மூலம்தான் திராவிடம் பிரபல்யம் அடைந்தது.
மக்களிடம் கொள்ளை அடித்த லாட்டரி பணம் இப்போது தண்ணீராக செலவு செய்கிறார்கள், மக்களே அந்த பணம் உங்களுடையது கூச்சப்படாமல் வாங்கி கொள்ளுங்கள்.
கேள்வி கேட்கும் அரசியலால் தான், நலத்திட்டங்கள் மெருகு ஏறும். அரசியல் தூய்மை படும். விஜய் அவர்கள், மற்ற மாநிலங்களின் செயல்படும் நல்ல திட்டங்களை கூறி, இங்கு ஏன் செயல் படுத்த பட வில்லை என கேள்வி எழுப்பினால், இன்னும் நன்றாக இருக்கும். அதே போல், மாவட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, இதற்கு இத்தனை ஆண்டுகளாக ஏன் தீர்வு தர வில்லை என கேள்வி எழுப்பினால், அவரின் அரசியல் ஞானம், மக்கள் பணி ஆர்வம் மக்களுக்கும் தெரியும்.
இந்த கூத்தாடிக்கு பேராசை, பெரு நஷ்டத்தில் முடியும்
இவர் எப்படி ஏமாற்றுகிறார்? பாஜவிடம் தவமிருந்து அரசியல் சட்ட குண்டர்களை தானமாக பெற்றது முதல் இன்றுவரை மக்களை எப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் ?
கண்டிப்பாக இந்த சதிகாரனை பாருங்கள் அனைத்தும் தொலைத்து நடு தெருவில் வரவில்லை என்றால் கேளுங்கள்
அதிமுகவிற்கு இன்னமும் 35−40% சதவீதம் ஓட்டு வங்கி பலமாக உள்ளது. திமுக தோற்க வேண்டுமென்றால் பேசாம அதிமுக, பாஜகவோடு கூட்டு சேரவும்.
திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க வந்தவன் எப்படி அஇஅதிமுக உடன் கூட்டணி வைப்பார்கள்
சாமானியன் சமீபமாக வந்த ராமராஜன் படம் பயங்கர பிளாப்பு?? காரணம் இன்னும் தனக்கு ஹீரோ மவுசு இருக்குன்னு தப்பு கணக்கு போட்டதுதான் சாமானியன் சறுக்குனதுக்கு காரணம். இதுவே பகுத்தறிவு கொண்ட சத்யராஜ் பழம்பெருமையை பற்றி நினைக்காமல் தனது வயது மற்றும் சூழ்நிலைகளுக்கு தகுந்தமாதிரி தன்னை வடிவமைத்து கொண்டதால் இன்னும் திரையில் பிரகாசிக்கிறார். ஜே ஜெ இருக்கும்போதே வாக்கு சதவீதம் 34% என்றால் இப்போது நாலு கந்தலாக மாறி நிற்கும் அதிமுக வாக்கு சதவீதம் இருபது இருந்தாலே பெரிய விஷயம் அதிலும் பாஜக கூட்டணி என்பதால் சிறுபான்மையினர் வாக்குகளிலும் பெரிய ஓட்டை விழுந்து விட்டது தையல் போட வந்த கவுண்டர் செங்கோட்டையன் அவர்களையும் துரத்தியாச்சு இந்த நிலைமையில திமுகவை ஜெயிக்கிறதுல்லாம் நெனைக்க கூட முடியாது.
அளவுக்கு மீறிய ஆசை. நாட்டை கெடுக்க அடுத்த தலைவலி
வெட்டி விசை
நீ தான் அந்த சொம்பு வேலா