வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விலை கொடுத்து, வாக்குகளை வாரி அள்ளும் திராவிட கட்சியின் ஆட்சி காலம் இது. இதற்கு முன்பாக சாதி பலம், சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி பலம் எதுவும் எடுபடாது என்பதை தவெக தலைவர் விஜய் உணர வேண்டும். எதிர்கட்சிகள் அனைத்தும் நெல்லிக்காய் போன்று சிதறி கிடப்பதால், ஆதாயம் எல்லாம் திமுக வுக்குதான் என்பதை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும்.
சினிமா பைத்தியங்கள் அதிகம் என்ற பட்டத்தை மதுரை மக்களிடமிருந்து திருச்சி மக்கள் தட்டிப் பறித்து விடுவார்கள் போல் தெரிகிறது!
திருச்சி கிழக்கில் வெள்ளாளர் சமூக வாக்குகள் அதிகம். அதை நம்பி களம் இறங்குவார் போலிருக்கு
தான் ஒரு சுத்தமான திமுக காரன் என்பதை இந்த ஜாதி பார்த்து நிற்பதில் இருந்து நிரூபித்து விட்டார். இளைஞர்களே சினிமாவில் நீங்கள் காண்பதெல்லாம் நிஜத்தில் நடக்காது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். சினிமாக்காரர்கள் முதல் திராவிட கட்சிகள் அனைத்தும் ஜாதி பார்த்து மக்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வைத்துள்ளது. தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட அல்லது தனது ஜாதி மக்கள் தொகை அதிகம் இருக்கும் தொகுதி பார்த்து நின்று வாய்க்கு வந்த வாக்குறுதிகள் கொடுத்து ஜெயித்த பின்னர் தனது சொந்த இலாபங்களுக்காக மக்களை தாழ்ந்த ஜாதி சாதிகாரனை தாழ்ந்தவனகாவே காட்டியும் பிற்படுத்தப்பட்டவனை பிற்படுதபட்டவனகாவே வைத்து தங்களது வாரிசுகளும் பதவி அதிகார சுவை ராஜபோக வாழ்க்கை அனுபவிக்க வைத்து இருப்பார்கள். நேபாளத்தில் வாரிசுகள் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்க போய்த் தான் அங்கு இளைஞர்கள் விழித்துக் கொண்டு கலவரம் வெடித்தது. இங்கு கலவரம் எல்லாம் வேண்டாம் ஜாதி அரசியல் வாரிசு அரசியலை ஒழிக்க தேர்தலை பயன்படுத்துங்கள்.
கல்லறைக்கு நடுவே தீண்டாமைச் சுவர். இது திருச்சியின் அதிசயமாம். . பிஷப் பதவிகளில் பட்டியலின இடஒதுக்கீட்டுக்கு விஜய் குரல் கொடுக்க வேண்டும்.
ஏன்? திண்டிவனம் மேற்கு, தில்லையாடி வடக்கு, சாணார்பட்டி தெற்கு, நியூயார்க் சென்ட்ரல் இங்கும் போட்டியிடலாமே!
திருச்சி மன்னர் நேருவுக்கு தெரியுமா