வாசகர்கள் கருத்துகள் ( 24 )
எப்பொழுதெல்லாம் அப்பன் டில்லிக்கு போனாலும் பையன் நாடகம் போடுவார். அப்பத்தான் மக்களை முட்டாளாக்க முடியும்.அவரு போனது காலை பிடிக்க இல்லைன்னு மக்கள் நம்பிடுவாங்க.
ஒவ்வொரு முறையும் திமுக மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்ததும் ஒருவர் டில்லி சென்று வருகிறார்: அதோடு அந்த பிரச்சினை வலுவிழந்து போகிறது. என்ன தான் நடக்கிறது? ஊருக்கே தெரியும் ஊழல்களில் ஒன்றறைக் கூடவா EDயால் தண்டனை பெற்று கொடுக்க முடியல?
இது உண்மை என்றால் நாங்கள் கூடத்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கண்டு பயப்பட மாட்டோம்!
கொசுக்கடி க்கு பயப்படும் இவர் பேசும் பேச்சை பார்! தேர்தல் தோல்வி காணும் வரையில் கொட்டும் மழையில் பிறக்கும் நிஜ கொசுக்கள் இவரை கடித்து தீரக்கட்டும்
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை வெறி பிடித்த கேடு கெட்ட ஒரு கூட்டம். இவர்கள் கொடுக்கும் காசை வாங்கி ஓட்டு போடும் மக்கள். இந்த கூட்டம் இனியும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
பரிதாபகரமான நிர்வாகம். மோசமான சட்டம் ஒழுங்கு. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. போதைப்பொருள் மாஃபியா
மோடி சாரிடம் இருந்து அப்பாவுக்கு எவ்வளவு ரூபாய் கிடைத்தது?
ஆனால் இவர் அப்பா டெல்லிக்கு சென்று மோடியிடம் தமிழகத்துக்கு நிதி தாருங்கள் என்று யாசகம் கேட்கிறார். இந்த சின்னது வாயை முதலில் அடக்கவேண்டும்.
that's why delhi visit is?
நீங்க எதுக்கு பயப்படப்போறிங்க. பத்து தலைமுறைக்கான சொத்துகளை சேர்த்துவச்சிடீங்கல்லா அப்புறம் திமிரா பேசாம என்ன.