வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இதுநாள் வரை கோவில் பணத்தில் இருந்து எடுக்கப் பட்ட சம்பளம் /பேட்டா / கார் காபி டிபன் / இதர படிகள் இத்யாதிகளை கணக்கிட்டு தமிழ்நாடு அரசிடம் வசூலித்து கோவில் கணக்கில் சேர்க்க வேண்டும் ,
இருந்தாதானே வரும்
இந்துக்களின் சுதந்திரத்தை தவமாக ஏற்று அறப்போர் நடத்தும் திரு ரமேஷ் ரங்கராஜன் போன்றோருக்கு தாழ் வணங்கி வாழ்த்துகிறேன். உங்கள் போர் வெளி நாடுகளில் வாழும் என்னை போன்ற இந்துக்களுக்கும் தான். வெல்க உங்கள் அறப்போர் உங்கள் தவம் ஈடேற எனது ப்ரார்தனைகள். ஜெய் சிவராம்
அரசு ஒன்றும் செய்யாமல் வாய்தா வாங்கிக்கொண்டு காலத்தை ஒட்டி விடுவார் .நீதிபதி மாற்றப்படுவார் .அப்புறம் மறுப்பு[அடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள்.அதற்குள் நியமன ஆணைகளை தார் செய்து விடுவர்.கிரிப்டோ ஆட்கள் கோவில்கள் முழுவதும் கொள்ளை அடிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள் .இந்த துறையை ஊத்தி மூடி விடலாம் .அந்த அந்த ஊர் பெரியவர்கள் நடத்த விடலாம் .கொள்ளை அடிப்பது உள்ளூர் காரர் ஆகட்டும் .அதில் நல்லவர்கள் இருக்கலாம் அல்லவா ?.அவர்கள் பள்ளி கல்லூரி இலவச உணவுக்கூடம் இலவச செருப்பு காப்போர் இலவச கழிப்பறை என எல்லா வசதியையும் செய்யட்டும் வரும் மக்களுக்கு .
சட்டப்படி எந்த ஆலய நிர்வாகத்தையும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் மேற்பார்வையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு கிடையவே???? கிடையாது ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பின்னும் உள்ளே உட்கார்ந்து அதிகாரம் செல்கிறார்கள். ஆலய வருமானத்தில் 14 சதவீதம் ஆடிட் கட்டணமாக எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் EXTERNAL தணிக்கை நடப்பதில்லை.
ருட்ரட்சஷ பூனை எங்கேயாவது ஓடி ஒளிஞ்சுக்கும்
திமுக மற்றும் எடப்பாடி திமுக இரண்டுமே கோவில்களை வளைத்து வளைத்து சுரண்டியுள்ளன
செயல் அலுவலர் நியமன உத்தரவு போடுவது, கமிஷனர். தேர்வு செய்து யார்? உத்தரவு பெற்று பின் தான் செயல் அலுவலர் பொறுப்பு ஏற்க வேண்டும். அனைத்து உத்தரவும் செயல் அலுவலரிடம் / கோவில்களில் இருக்க வேண்டும். உத்தரவு ஆவணம் இல்லாமல் எப்படி பணியேற்பு, விடுவிப்பு செய்ய முடியும்? மேலும் இதன் நகல் சம்பந்தப்பட்ட நிதி, ஓய்வு ஊதிய அரசு துறைகளுக்கு செல்லும். செயல் அலுவலர் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது. அநேக கோவில்களில் சட்டம் படித்தவர்கள் நியமிக்க காரணம் என்ன? கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சி, பனகல்… என்று குழப்ப தகவல்கள் உள்ளன. 18 ம் நூற்றாண்டில் தெய்வ பக்தி, பயம் அதிகம். இப்போதுள்ள கொள்ளை கூட்டம் இருந்து இருக்காது? கோஹினூர் வைரம் திருடியது யார்? கோவில் தமிழகம் சொத்து அல்ல. தென்னிந்திய இந்து மக்கள், இந்திய மக்கள் சொத்து. மத்திய அரசு உரிய சட்டம் போட்டு, அறநிலைய துறையாக நீக்க வேண்டும்.
இவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் ..... இவருக்கு பாதுகாப்பு தேவை ......
எல்லாமே டம்மிதானா - அடப்பாவமே
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
13 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2