வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சரியான சேட்டை போல் உள்ளதே!
முளையிலையே கிள்ளி எறியா விட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும். இந்திய இறையாண்மைக்கு பெரும் ஆபத்து. விடுதலை புலிகள் தற்போது இல்லை. ஆகையால் அவர்களை பற்றி பேசி, அப்பாவி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, வயிறு வளர்ப்பவர்கள் தான் இவர்கள். ஆமை கரி சாப்பிட்டோம், பூத பல் என்று இஷ்டத்துக்கு கம்பி கட்டும் கதைகளை சொல்வோர்களை எல்லாம் மக்கள் நம்ப கூடாது.
இதே தேச விரோதம் , தேச துரோகத்தை திமுக செய்தபோது அதற்கு ஆலவட்டம் வீசிய உங்கள் திராவிட கும்பல் , தற்போது ஆட்சியில் அமர்ந்து குறைவற கொள்ளையடிக்கும் திமுகவின் திருப்பணி பாத்திக்கப்படும் என்பதற்காக , உங்களைப்போன்ற தேச துரோகம் செய்து வயிறு வளர்க்கும் ,உங்கள் உடன்பிறவா சகோதரனை அழிக்க நினைக்கிறீர்கள் பாருங்க ,,,,,உங்கள் சகோதர பாசம் , சுய நலம் ,கொள்ளை வெறி புல்லரிக்கவைக்கிறது ..
திமுகவுக்கு நீ கட்டுறியே 8mm ல முறுக்கு கம்பி அதவிட தம்பிக கட்டுற கம்பிஎவ்வளவோ பரவாயில்லை.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு சாதகமாக பேசியிருந்தால் தேச துரோக வழக்கு பதித்து உள்ளே தள்ளவும்.
விடுதலை புலிகளை வைத்து பிழைப்பு நடத்தும் ...ள் ஒன்றை புரிந்து கொள்ள வேடும் தமிழ் நாட்டில் இது யாடு படைத்து அதுக்கு பல்வேறு காரணம் உள்ளது இங்கு உள்ள அரசியில் வியாதிகள் அப்படை இருந்தால் பல லச்சம் பேரை கொன்று கோவிந்தா இலங்கை அரசின் நிலையை பாருங்கள் கூடிவ் விரைவில் அந்த பாவப்பட்ட மக்களின் துயரம் மாறும்
சங்கிகளுக்கு பயம் வந்துவிட்டது
? விசாரனையில் இருப்பது உன் நாதக கட்சியின் தும்பி..
செத்த புலிய வச்சுக்கிட்டு அரசியல் பண்ணுவது அசிங்கம். மற்றும் சர்வதேச தீவிரவாத இயக்கம் உலக முழுக்க தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு அவர்கள் போடுகிற பிச்ச காசுக்கு காவடி தூக்கி கூத்தாடும் நாம் டம்பளர் கட்சிக்கு வாக்காளத்து வாங்குவது மஹா கேவலம்.
அதை ஒரு கொத்தடிமை உபிசொல்வதுதான் காமெடி.????
விடுதலைப்புலிகளை ஆதரித்ததையோ பிரபாகரனை தலைவனாக கொண்டாடுவதிலேயோ இவர்கள் மறுப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லையே? ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் நடத்துவதற்கு இவர்கள் பங்கு என்ன என்பதுதானே NIA வின் விசாரணையாக இருக்கும். எந்தவிதத்தில், இவர்களின் விடீயோக்கள் ஆய்வுக்கு உதவும்?
நாம் தமிழர் கட்சியின் ஆண்டிமுத்து ராசா.
நீதி வழங்கும் பொது, அண்ணன் , தம்பி ஏழை, பணக்காரன் எதையுமே பாக்க கூடாது நியாயத்தை மடித்தும் தாண்ட சொல்லணும் - சுழலட்டும் சாட்டை
மயக்கம் தான் வரும்.
வாய் ரொம்ப அதிகம் இவனுக்கு
தமிழில் ஒழுங்காக பேசுவது தவிர வேறு ஏதாவது சிறப்பு இவங்களுக்கு இருக்கா. அறுபது வருடம் முன்பு அடுக்கு மொழியில் ஏமார்ந்தோம் , இன்று வரை மீள முடியாமல் தவிக்கிறோம். மீண்டும் ஒரு வாய் வியாபாரி வேண்டவே வேண்டாம். நல்லவனுக்கு , செயல் திறன் உள்ள தேச பக்தனுக்கு வாக்களிப்போம்.
மிகச் சரி
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
17 hour(s) ago | 28
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
19 hour(s) ago | 4