வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பொழுது போகாமல் வெறும் வாயை மென்று கொண்டிருந்த சங்கிகளுக்கு கொஞ்சம் அவல் கிடைத்து விட்டது!
அறிவாலய அடடிமையான ஜோம்பி வேணு உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பார்...
D_R_I M_R_G_N. is not the correct answer.
ஒரு அயோக்கியனா?? போங்க சார்....
ஈரவெங்காயம்தான் ஜாதியை எல்லாம் ஒழிச்சு கட்டிட்டுதாக மார்தட்டிக்கிறவர்களுக்கு அல்லும் பகலும் சாமரம் வீசி அடிமை சேவகம் செஞ்சுகிட்டிருக்கும்போதே தீடீர்னு சாதிவெறின்னு புலம்புனா எப்படி.
தன்னை அழைக்கவில்லை என்ற உடனே இந்த மானஸ்தனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துடுச்சாக்கும். ஜாதிவெறி கண்ணுக்கு பட்டுதாக்கும். வேங்கை வயல் சம்பவத்துக்கு கோவம் ரோஷம் எதுமே வரலையே. அந்த அக்கிரமத்துக்கு யாருக்கும் ரத்தம் கொதிக்கவில்லையே. உணர்ச்சி கொந்தளிக்கவில்லையே. எதனால். அங்கே தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அவமானமும் நடக்கவில்லை என்பதனால்தானே. அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு.
திறக்கப்பட்ட ஏரியை மீண்டும் மூடிவிட்டு, திரு.செல்வப்பெருந்தகையிடம் சொல்லிவிட்டு, மறுபடியும் திறந்து வையுங்களேன். பிரச்னைக்கு முற்றுபுள்ளி வையுங்களேன்
துரைமுருகன்
இப்படித்தான் மாற்றிமாற்றி கேள்வி கேட்பார்கள்.
யார்னு கேட்டால் என்னத்த சொல்றது. திருப்பதிக்கு போய் மொட்டை தலையனை தேடு என்கிற மாதிரியில்ல இருக்கு.
ஒன்னு, ரெண்டு என்றால் தெரிய வாய்ப்புண்டு.