வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இப்போது உள்ள முதல் தகவல் அறிக்கை மிகவும் தவறாக உள்ளது என நீதி மன்றம் தெரிவித்துள்ளது. யார் அந்த சார்ர்ர்ர்ர்ர்ர்? குடும்பமே குற்றப்பிண்ணனி கொண்டது என்றால் பழைய வழக்குகளில் முழு தண்டனை பெற்று விட்டானா? ஆடி கார் யாரோடது அதன் பதிவு எண்ணை வைத்து கண்டு பிடிக்க முடியாதா? இன்னேரம் காரைக் காணும் என்று ஒரு புகார் வந்திருக்கும். மற்ற மாணவிகளின் புகாரையும்ன்பெற்று ஒருங்கிணைந்த வழக்காக மாற்றி, வேறு ஒரு முதல் தகவல் அறிக்கை அளிக்கலாமே?
அனைவருக்கும் FIR இல் இருப்பது ஆடி கார் அல்ல .. ஆடி building என்பதே ... குற்றம் சுமத்தப்பட்ட நபர் இந்த பெண்ணை ஆடி building க்கு பின் கொட்டி சென்றான் என்று தான் உள்ளது
இப்பவெய் ஆடி கார் என்பது ஆடி BUILDING ஆகமாறி விட்டது இன்னும் சில நாட்களில் சம்பவம் நடந்தது மார்கழி மாதம் TECNICAL ERROR காரணமாக ஆடி என்று பதிவு செய்ய பட்டு விட்டது என்று ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களில் செய்தி வரலாம் ....
அது ஆடிட்டோரியம் என்று சொல்லுகிறார் ஒருவர் யு டியூப் சேனல் இல்
சார் .. ஆடி கார் இல்லை .. முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் சொன்னது ஆடி building பின்னால் கொண்டு சென்றான் என்பதே ...
அண்ணா பல்கலை கழக வளாகத்தில் அத்தனை CCTV கேமராக்கள் இருந்தும் அந்த வண்டி நம்பரை கண்டு பிடிக்க முடியலையா ? இதை நாம் நம்பணுமா ? வெட்கக்கேடு.
சட்டம் தண்டனை கொடுத்துவிடும். ஆடி காரை பார்த்து சட்டத்திற்கு பயமே இல்லை
அந்த சாறு கட்சியில மிக முக்கியமான புள்ளியா இருப்பாரோ
ஒன்னும் நடக்காது சும்மா அப்படியே இழுத்துகிட்டே போயி ஜனங்க மறந்துடுவாங்கா இதை விட ஒரு பெரிய விஷயம் கிடைக்காதா என்ன ? வேங்கை வயல் மாடல்
கற்பழிப்பு குற்றத்துக்கு வெளிநாட்டைப் போல் உடனே தண்டனை கொடுத்தால் பயம் வரும்.
குற்றவாளிக்கு தக்க தண்டணை குடுக்கணும் இனிமேல் யாரும் இந்த தவறை செய்ய பயமும் வரணும் நேர்மையன நீதி வேண்டும்
ஒரு கால் வந்தது" போன் aeroplane மோடில் இருந்தால் கால் எப்படி வரும்