வாசகர்கள் கருத்துகள் ( 28 )
Hey Mahesh You need more training in acting.
இந்த நபரின் நீலிக்கண்ணீரின் பின்னணியையும் சி.பிஐ விசாரிக்க வேண்டும்
ஆனா நீ சரியா நடிக்கலையே
அறிவு அதிகமாகி, உணர்ச்சிகள் குன்றியிருந்தால், ஒவ்வொரு மனிதனும் மரத்திற்கு சமம். உணர்ச்சி அதிகமாகி, அறிவு குன்றியிருந்தால் விலங்கிற்கு சமம் என வள்ளுவர் கூறியுள்ளார். ... யாராவது இந்த குறளை சொல்லும்படி கல்வியமைச்சர் மகேசை கேட்டிருக்கணும்
நம்மை சுற்றிலும் அறிவார்ந்த, ஆற்றல்மிக்க அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ... இருக்கட்டுமே . .... நீங்க யாரும் அதிலே இல்லே என்பது எங்க எல்லாருக்கும் தெரியும் . ...
மத்திய புலனாய்வு விசாரணை மற்றும் உச்சநீதி மன்றம் விசாரணை முடிந்து உண்மை வெளிவரட்டும்... அதுவரை காத்து இருப்போம்..
இந்த அறிவு திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து செத்தவர்களுக்கு வர வில்லை வேங்கை வயலில் ... கலந்த போது வரவில்லை ஏன்? சினிமா நடிகனுங்களுக்கு அரசியல் தெரியவில்லை ஆளால் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுக அரசியல்வாதிகளுக்கு அரசியலும் தெரியும் மிகையில்லாமல் நடிக்கவும் தெரியும் அதற்கு சிறந்த உதாரணம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவனுக பெயரை பார்த்தாலே எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம் இவன்களின் பகுத்தறிவு தந்தை ஈ.வே.ராமசாமி அதாவது யுனெஸ்கோ அவார்டு வாங்கியதாக ஓசிச் சோறு க்கிக்கீ ஓசிச்சோறு அறிவிக்கப் பட்ட அவார்டு பொய் என்று எப்படி சிலரால் நிரூபிக்கப் பட்டதோ அதே போல் இதுவும் அப்பட்டமான பொய் என்று நிரூபிக்கப் படும்
யாரோ மண்டபத்துல எழுதியது
இந்த கதையை படம் எடுத்தால் ஆஸ்கர் அவார்ட் கிடைக்கும். திராவிட அரசியல் திரைப்படத்திற்கு கதை எழுதி தானே ஆரம்பமானது..... மக்கள் உங்களை நம்பமாட்டார்கள்.
நீ எல்லாம் ஏதேதோ பேச வந்து விட்டாய்.