வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கோவையில் பல தெருக்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. அவற்றை பராமரிப்பு செய்ய யாமல் பல கோடி செலவில் பூங்கா/ நூலகம் அவசியம் தானா
கருணாநிதி சமாதியில் தினமும் தயிர் வடை படையல் வைப்பது பகுத்தறிவா அமைச்சரே ?அந்த சமாதியில் நீங்கள் சிப்லா கட்டையை வைத்து பஜனை செய்தது பகூத் அறிவா அமைச்சரே ?
பெரியார் பெயரில் நூலகம் கட்டுகிறீர்கள். பெரியார் அறக்கட்டளை சார்பில் வீரமணி இதற்கான நிதியை கொடுத்தாரா? இதே போல் கருணாநிதி பெயர் வைக்கப்பட்ட எல்லா கட்டிடங்களுக்கும் திமுக கட்சியின் பணம் செலவிடப்பட்டதா?
யாரு இவரை தெரியல கருணாநிதி சமாதி ல பஜனை பாடுன பெரியாரிஸ்ட். ஒரு அடுக்குல கட்டுன பாலமே நிக்கல எட்டு மாடி அதுவும் ஜனவரி குள்ள திறக்கற வரை தாங்குமா ?
நூலகங்கள் வழக்கொழிந்து வரும் நிலையில், திமுக அரசு பெரும் செலவில் நூலகங்கள் கட்டுவதன் மர்மம் என்ன?
இந்த திமுக பயல்களிடம் எனக்கு பிடித்தது எது தெரியுமா? தங்களுக்கு பாதமாக எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதிலிருந்து மாட்டிக் கொள்ளாமல் அனாயசமாக வார்த்தை ஜாலத்தை வைத்து தப்பித்து விடுவான்கள். இது கருணாநிதி தன் அனுபவத்தின் மூலம் இவன்களுக்கு கற்றுக் கொடுத்த பால பாடமாகும். அதென்ன பாலபாடம் என்று கேட்பவர்கள் கூகுளில் போய் கருணாநிதியின் ஆட்சியில் கூவத்தில் முதலை எப்படி வந்தது என்பதை மட்டும் தேடிப் பாருங்கள்
ஏதாவது செஞ்சாதானே வருமானம் வரும்
காண்ட்ராக்ட் ஒரு காமதேனு. மேலும் புத்தக வெளியீட்டாளர்களிடம் கமிஷன்.
பெரியாரிஸ்ட் அப்படினா இறந்து போன கருணாநிதி நினைவிடத்தில் யாருக்கு கேட்கும் என்று பஜனை பாடினீர்கள்.அது மூட நம்பிக்கை வரம்புக்குள் வராதா?????
ஈவேரா நூலகத்தில் 21 ம் பக்கம் அகற்றப்பட்ட புத்தகங்கள் வைக்கப்படும். முக்கியமாக 1948 முதல் 1967 வரை ஈவேரா திமுகவைத் திட்டி எழுதிய கட்டுரைகள். 1965 இல் ஹிந்தியை ஆதரித்து எழுதியவற்றையும் வைக்க மாட்டார்கள். முக்கியமாக அந்த போலி யுனஸ்கோ விருது பற்றி இருக்காது. ஆக ஆன்மீக தமிழ்நாட்டுக்கு ஈவேராவே ஒரு திருஷ்டிதான்.
அதுக்கு பதில் ஈர வெங்காயத்தின் படத்தையே வைத்திருக்கலாம். திருஷ்டி படாது.
பில்டிங் கட்டி முடிக்கிற வரைக்குமாவது இடியக்கூடாது. அப்புறம் பகுத்தறிவு பேசலாம். மூணு மாசத்தில் இடிஞ்சா மழை மேலே பழி போடலாம்.
40 பர்சண்ட் ஆட்டையில் கண் திருஷ்டி படக்கூடாது.