வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இது என்ன கேள்வி? மனமுவந்து பெருந்தன்மையுடன் உட்கார பிளாஸ்டிக் சேர் கொடுக்க ஆணையிடுவார்.
இப்டியே பேசி பேசி தனியா நின்னா பத்து வோட்டுக்கு பிரயோஜனம் இல்லாதவனையெல்லாம் பெரிய ஆளா ஆக்கிடுங்க
அந்த கண்டெய்னரில் தண்டவாளத்தில் கடத்தப்பட்ட ஐநூற்று நாற்பது கோ….டிவி சார் உதவியுடன் தான் வடக்கு திசை நோக்கிச் சென்றதால் இப்போது உபயோகிக்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு போல.
விசிகே அவர்கள் எல்லாம் இன்று இருக்கும் பதவிகளில் எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் என உனக்கு தெரியுமா அப்படிப்பட்ட நியாயத்திற்கு கூடஅடங்க மறுக்கும் காட்டுமிராண்டி கூட்டங்களுக்கு பதவி கொடுக்க சொல்றியா மத்தியில் ஆளும் பிஜேபி அது மாதிரி கொடுத்திருக்கா
ஆட்சியில் பங்கு தராவிட்டாலும் பரவாயில்லை.அடிக்கும் பணத்தில் பங்கு தந்தால் போதும்
நைனார் முதலில் ஜனாதிபதிக்கு உரிய மரியாதையை கொடுங்கள் அப்புறம் ஆட்சி பங்கு பற்றி பேசலாம், பாவம் முர்மு அவர்களை ஒரு பொம்மையாக நடத்தி, கோயிலுக்கு போனால் வெளியே நிறுத்தி, ஒரு ஒன்றிய அமைச்சர், மேல் சாதி, அவர் மட்டும் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தியது, நாட்டுக்கே அவமானம் இல்லையா ? இவர் ஆட்சியில் பங்கு பற்றி பேசலாமா ?
பாமாகாவுக்கு துணை முதல்வர் பதவி தர நைனார் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
முதலில் உங்களுக்கு எடப்பாடி ஆட்சியில் பங்கு கொடுக்கிறாரா பாருங்கள் நைனார் அவர்களே
சரியான கருத்துள்ள கேள்வி சாமி!
முதலில் நல்ல நாற்காலி கொடுக்கட்டும்.
பட்டியலினத்து தலைவர்களை நடுச்சாதி பணநாயக கட்சிகள் என்றுமே முன்னேற விடமாட்டார்கள். எத்தனையோ உதாரணங்கள். முக்கியமா கருணா விசிகே விடம் கூறிய..நீங்களெல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படலாமா வசனம்.