வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தக்காளி விலை குறையும்போது முதல்வர் ஆனா உங்களுக்கு okva
தக்காளி விலை குறையும்போது அவர் துணை முதல்வர் ஆனா உங்களுக்கு okva
ஒரு ககேள்வி கேட்டால் அது ஒரு நல்ல கேள்வியாக ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கனும்.. இதெல்லாம் ஒரு முன்னால் அமைச்சர் கேட்கின்ற கேள்வியா.. எதுவும் பேசத்தெரியலையினா வாயை மூடிக்கிட்டு இருந்திடலாமே..
தக்காளி விலை குறைந்தால் விவசாயிகள் வருமானம் பாதிக்கப்படும். பின்னர் அவர்கள் விலை கட்டுப்படியாகவில்லை பிடுங்கிய கூலி கூட கிடைக்கவில்லை என்று சாலையோரம் வீசி செல்வார்கள். நேற்று கூட பூ விலை கட்டுப்படியாகவில்லை என்று சாலையோரம் வீசிச் சென்றதாக செய்திகள் வந்தது. இது போல் விவசாயிகள் செய்வது நியாயமா? சாலையோரம் வீசிச் செல்லாமல் ஏழைகளுக்கு அனாதை ஆசிரமங்கள் கோவில் அன்னதான கூடங்கள் போன்றவைகளுக்கு கொடுக்கலாமே. விவசாயிகள் உழைப்பில் வந்த பொருட்களை வீசிச் செல்வது குழந்தை பெற்று அக்குழந்தையை சாலையோரம் வீசிச் செல்வதை போல் உள்ளது. மழை இல்லை வறட்சி வெள்ளம் போன்ற காலங்களில் உடனே மானியம் வேண்டும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடுவது நியாயமா? உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவு எனும் போதும் அப்பொருள்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்கலாமே விவசாயிகளுக்குள் ஒற்றுமை இருந்தால்.
அவர் தக்காளியை பற்றி உங்களுக்கென்ன கவலை
வயிற்றெரிச்சல்.
Don't worry rajan... Tasmac rate will remain same... Enjoy