வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இளைஞர்கள் அரசியல் பக்கமே வரக்கூடாது.
TheemKaa is a secular anti Hindu unit since they are freely distributing all the collections from the Hindu temples to non Hindus and worst, they believe Hindu votes can be bought for RS 2000/- plus freebies in the next six months. TheeemKaa is very confident of winning the next assembly elections with a huge margin (by splitting votes thanks to Ti Ve Ka) and for sure, public memory is very short. Hmm...
திமுக மத சார்பற்ற கட்சி. நம்புங்கள் தமிழக மக்களே.
மீனவர் சமுதாய மக்கள் விஜய்யை ஆதரிக்கிறார்கள்.அவர்கள் R சி கிறிஸ்டியன்கள். வீரபாண்டியன் பட்டணம் அந்த சமுதாய மக்கள் வாழும் பகுதி ஆகும்
நடிகன் நடிகை இவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு சொந்தமானது அல்ல. அப்படியே வாழ்ந்தவர்கள். பணம் கிடைக்கும் டைரக்டர் சொல்வார் அப்படியே செய்வார்கள் பணம் பணம் பணம் கொடு எதற்கும் ரெடி ஜாதி இவர்கள். இவர்களின் பின்னால் செல்பவர்கள் யோசிக்கத்தெரியாத அறிவிலிகள்
அந்த படித்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள். இதுபோல் இஸ்லாம் இளைஞர்கள் மசூதியில் பேசுவார்களா?
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் இந்த நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் , ஆனால் கரூர் சம்பவத்துக்கு இந்து பண்டிகையான தீபாவளி கூடாது என்று வெட்டி அறிக்கை விடுவார் , ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்க வேண்டியது தானே இது தான் மதச்சார்பின்மையா ....
திமுக பின்னால் சென்றிருந்தால் சும்மா இருந்திருப்பான்?
இப்ப புரியுதா நான் ஏன் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் என்று எழுதுகின்றேன் என்று , விஜய் அரசியலுக்கு வந்தால் இவர் ஏன் புலம்ப வேண்டும் , இந்த நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் ஒரு முழுமையான கிறிஸ்டின் அதனால் தான் இந்த புலம்பல் அவர் வேறு மதமாக இருந்தால் இந்த புலம்பல் வந்து இருக்காது , அவர் கட்சி துவங்குவேன் என்று அறிவித்த தினம் கிறிஸ்தவர்கள் பொறுத்த வரை அன்று துவங்கும் விஷயம் பல மடங்கு வளரும் என்று ஒரு நம்பிக்கை இந்த நிலையில் இவரை நடிகர் ஜோசப் விஜய் வஹந்திரசேகர் என்று சொல்வதில் என்ன தவறு ...
ஹிந்து கோவில்களில் கடவுள் மந்திரம் சொல்லக்கூடாது என்று தடை இந்த திருட்டு திமுக அரசால் ஆனால் சர்ச் மசூதி இவர்கள் அரசியல் பேசலாம், அங்கு வரும் மக்களை மூளை சலவை செய்து திருட்டு திமுகவுக்கு வோட்டு போடா சொல்லலாம். சிறுபான்மையினரை குஷி படுத்துவதற்கு ஹிந்துக்களை எவ்வளவு கீழ்தரமாக அசிங்க படுத்தலாம், அவர்கள் கோவில்களை இடிக்கலாம், இதில் என்ன வேதனை அந்த திருட்டு திமுக கட்சியில் இருக்கும் ஹிந்துக்களும் இதை பார்த்து சந்தோஷ படுகிறான்கள். அதனால்தான் திருட்டு திமுக மந்திரிகள் ஒருத்தன் ..... என்று சொல்லிக்கொண்டு திரிகிறான், இன்னொருவன் பெருமாள் சிவன் கோவில்களை இந்த கைகளால் இடித்தேன் என்று சொல்லுகிறான், இன்னொருத்தன் சிவன் பெருமாள் SYMBOLAI வைத்து அசிங்கமாக பேசுகிறான், இதற்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை.