மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவடி சுடுகாடு அருகே, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர்.அதில், அவர்கள் புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், பிரம்மதேசம் அடுத்த குருவம்மாப்பேட்டை பெரியசாமி மகன் அருண்ராஜ், 27; சேகர் மகன் சிவமூர்த்தி, 37; எனவும் தெரிந்தது.உடன் போலீசார், அருண்ராஜ், சிவமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago