மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: வீட்டு பீரோவில இருந்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பங்கூர், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வபுத்திரன், 36; வில்லியனுாரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி கடைக்கு சென்றார். அவரது மனைவி அன்று காலை 11:45 மணியளவில் கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு அலமாரியை உடைத்து அதிலிருந்த 7 சவரன் நகைகள், வெள்ளி கொலுசு ஆகியன திருடு போய் இருந்தது. இதுகுறித்து செல்வபுத்திரன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago