உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு

அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் சேகர், 54. இவர் நேற்று முன்தினம் காலை அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்தாக தெரிவித்தார். அவரது மகன் அருள்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை