மேலும் செய்திகள்
ஆப்டேட் ஆகுமா வயர்லெஸ் பிரிவு மன உளைச்சலில் போலீசார்
4 minutes ago
மாஜி உள்ளடி வேலையால் உழவர்கரையில் கலக்கம்
8 minutes ago
கொத்தனார் தற்கொலை
10 minutes ago
லுார்து அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
1 hour(s) ago
புதுச்சேரி : தேங்காய்திட்டு வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த மலேரியா விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் துவக்கி வைத்தார். பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அம்பேத்கர் சாலை, முதலியார்பேட்டை, மரப்பாலம் வழியாக பள்ளியை வந்தடைந்தது.ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் மலேரியா குறித்து விழிப்பணர்வு பாதகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு மலேரியா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தை பள்ளி ஆசிரியர்கள் வழி நடத்தினர்.
4 minutes ago
8 minutes ago
10 minutes ago
1 hour(s) ago