உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு புகுந்து திருட்டு

வீடு புகுந்து திருட்டு

புதுச்சேரி : முதலியார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர்அமர தேசஜாவா, 64; இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டு,நேற்று முன்தினம் திரும்பினார். அப்போது வீட்டுஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், விலையுர்ந்த புடவைகள், வீட்டுஉபயோகப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை