உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் கட் 

ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் கட் 

புதுச்சேரி : பூமியான்பேட்டை ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் நிறுத்தப்படுகிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி, பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 2ம் தேதி மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப் படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்