மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம் இன்று துவக்கம்
8 hour(s) ago
இந்திய கம்யூ., மக்கள் சந்திப்பு
8 hour(s) ago
சைபர் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ. 8 லட்சம் இழப்பு
8 hour(s) ago
புதுச்சேரி : வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. புதுச்சேரி, வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், வரும் 23 மற்றும் 24ம் தேதி ஆகிய இரு நாட்களில், ஜெ.ஜெ., நகர், என்.எஸ்.சி., போஸ் நகர், தென்றல் நகர், யோகலட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி, சரஸ்வதி நகர், அன்னைதெரேசா நகர், மூலக்குளம், உழவர்கரை, வயல்வெளி, கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், சிவகாமி நகர், வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில், மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago