மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு காலணியில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடந்தது.இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. அம்மனுக்கு கும்பம் படையல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய நிகழ்வாக, வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு முத்து மாரி யம்மன் கோவிலில் சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago