மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
3 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
3 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
3 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
4 hour(s) ago
புதுச்சேரி: பா.ம.க., மாநில அமைப்பாளர்கள் கணபதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை;புதுச்சேரியில், உள்ளாட்சி துறை மூலம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலமாக குப்பைகள் முழுமையாக சேகரிக்கப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. அதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு மாதம் பணி செய்ததற்கான பில் கடந்த 4 மாதங்களாக நிதி வழங்காமல் இருக்கிறது.துாய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளம் வழங்க இயலாத நிலையில், பணியாளர்கள் வேலைக்கு வருவதில்லை. இப்பிரச்னையை முதல்வர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago