உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

புதுச்சேரி: சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, சாரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் கலையரசி, 16. இவர் கடந்த இரண்டு நாட்களாக சோர்வாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை 9:30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்