உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

புதுச்சேரி : வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்தார்.புதுச்சேரி ஆலங்குப்பம், அன்னை நகரை சேர்ந்தவர் அன்பு, 46; கொத்தனார். கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து தனது பைக்கில் வேலைக்கு சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், டி.நகர், போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ