மேலும் செய்திகள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் பணி நிறைவு
38 minutes ago
விளம்பரச் செய்தி: விஜயா மெடிக்கல்ஸ் திறப்பு விழா
1 hour(s) ago
சாரல்
2 hour(s) ago
சலுான் கடைக்காரர் மீது தாக்குதல்
4 hour(s) ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.முதலியார்பேட்டை சட்டசபை தொகுதியில் சப்தகிரி நகர், நேரு நகர், ஆதிபராசக்தி நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, வசந்த் நகரில் புதிய ஆழ்துளை கிணறு ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் இந்த பணியை, நேற்று சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் அன்பரசன், இளநிலை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
38 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago