மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
புதுச்சேரி, : திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பப்பாளி சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இங்கு விளையும் பப்பாளி பழங்கள், தமிழகம், புதுச்சேரிக்கு விற்பனைக்கு வருகின்றன.தற்போது, திருவண்ணா மலையில் பப்பாளி பழங்களின் அறுவடை களைகட்டியுள்ள சூழ்நிலையில், புதுச்சேரிக்கு பப்பாளி வரத்து அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் டாடா ஏஸ் வாகனங்களில் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.ஒரு கிலோ பப்பாளி பழம் 40 ரூபாய்க்கும், மூன்று கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago