மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
விருத்தாசலம் : இறைச்சி கடை ஊழியர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 42. குப்பநத்தம் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் 1:00 மணியளவில் கடையில் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது குடும்பத்தினர் சென்று, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago