உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் லட்சுமி, 55; இவருக்கு அடிக்கடி கடும் தலைவலி ஏற்பட்டு வந்தது.தலைவலி குணமாகாததால், மனமுடைந்த அவர், நேற்று வீட்டு அறையில் துாக்கு போட்டு கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ