உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, நேரு வீதி - பாரதி வீதி சந்திப்பில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 10ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ