மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். இணை இயக்குநர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி மோகன், வட்ட ஆய்வாளர்கள் சொக்கலிங்கம், 2, 3 மற்றும் 4வது வட்ட அதிகாரிகள் லிங்குசாமி, லீமாஸ், குணசுந்தரி பங்கேற்றனர்.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பெல்ட், அடையாள அட்டை, விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சீனுவாசன், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, முத்தரசி, பானுப்பிரியா, ராஜேஷ்வரி, லாவண்யா, நிர்மலா, இரிசம்பாள் மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர். பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago