மேலும் செய்திகள்
அரசு கிளை நுாலகம் திறப்பு விழா
22 hour(s) ago
தேர்தல் நெருங்குவதால் காலியாகும் சட்டசபை
22 hour(s) ago
இறுதிகட்ட பட்டுவாடாவில் அரசியல் கட்சிகள் தீவிரம்
22 hour(s) ago
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதலியார்பேட்டை துலுக்காணத்தம்மன் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி 3 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் துவங்கி வைத்தார். முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், வார்டு செயலாளர் அண்ணாதுரை, இளைஞர்கள்,ஊர்பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை தொழில் அதிபர் சந்திரன் செய்திருந்தார்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago