உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சம்பந்தன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்

சம்பந்தன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்

புதுச்சேரி: இலங்கை அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவுக்கு, கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.கவர்னர் ராதாகிருஷ்ணன்: இலங்கை தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவு உலக தமிழ் இனத்திற்கு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.முதல்வர் ரங்கசாமி: இலங்கை தமிழர்களின் எதிர்காலம் அமைதியாகவும், பாதுகாப்பானதாகவும் அமையவும், சம உரிமை கிடைத்திட இலங்கை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவு செய்தி மிகுந்த மன வருத்தத்தையும், வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை