உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

அரியாங்குப்பம், : வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.அரியாங்குப்பம் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கிரிதரன்,21; இவர், திருநங்கையுடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை