மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
அரியாங்குப்பம்: சிறுவர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் பாலாஜி, 28; இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள காலியான இடத்தில் நேற்று மது குடித்தார். அந்த இடத்தில் திடீரென மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர். இது தொடர்பாக அந்த வழியாக சென்ற சிறுவர்கள், பிரியன், 16; குமலேஸ், 16; ஆகியோரிடம் கேட்டு அவர்களை பாலாஜி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago