உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

மகள் இறந்த சோகம்: தாய் தற்கொலை

புதுச்சேரி : லாஸ்பேட்டை கென்னடி கார்டனை சேர்ந்தவர் பாலசரஸ்வதி,42; இவரது மகள் அஸ்மிதா,16; உடல் நலக்குறைவால் ஒரு மாதத்திற்கு முன் இறந்துவிட்டார். அன்று முதல் மன வேதனையில் இருந்த பாலசரஸ்வதி, நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை