உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் இரு வேறு இடங்களில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அண்ணா சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர், யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர். அதே போல், புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் 45 வயது மதிக்கதக்க ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி