மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
2 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
2 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
2 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
2 hour(s) ago
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அருகே எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.தவளக்குப்பம் அடுத்து இடையார்பாளையம் பகுதியில் எல்லைம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். அம்மனுக்கு, சிறப்பு பூஜைகளும், இரவு சாமி வீதியுலா நடந்தது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago